GK Questions with answers in Tamil free download
(A) எவரெஸ்ட்
(B) தொட்டப்பெட்டா
(C) ஆனைமுடி
(D) காட்வின் ஆஸ்டின்
See Answer:
2. மக்கள் அமைதியாக வாழ சிறந்த நாடு எது?
(A) நெதர்லாந்து
(B) நார்வே
(C) ஸ்காட்லாந்து
(D) கனடா
See Answer:
3. டெஸ்ட் போட்டியில் தனது முதல் மூன்று ஆட்டத்திலும் சதம் அடித்த இந்திய கிரிக்கெட் வீரர் யார்?
(A) முகம்மது அசாருதீன்
(B) சச்சின் டெண்டுல்கர்
(C) கபில் தேவ்
(D) அஜய் ஜடேஜா
See Answer:
4. ஆயிரம் கோயில்களின் நகரம் எது?
(A) மதுரை
(B) தஞ்சை
(C) சிதம்பரம்
(D) காஞ்சிபுரம்
See Answer:
5. ஆக்டோபஸுக்கு எத்தனை இதயங்கள்?
(A) 5
(B) 1
(C) 3
(D) 2
See Answer:
6. சாலைக் காவலர்கள் இல்லாத நாடு எது?
(A) சுவிச்சர்லாந்து
(B) ஆஸ்திரேலியா
(C) கனடா
(D) நியூசிலாந்து
See Answer:
7. பிரதம மந்திரிகள் இல்லாத நாடு எது?
(A) சுவிச்சர்லாந்து
(B) ஆஸ்திரேலியா
(C) கனடா
(D) நியூசிலாந்து
See Answer:
8. உலகிலேயே மிகப் பெரிய விளையாட்டரங்கம் ________ நாட்டில் உள்ளது?
(A) ஆஸ்திரேலியா
(B) கனடா
(C) நியூசிலாந்து
(D) பராகுவே
See Answer:
9. இருபதாம் நூற்றாண்டில் அரும்பிய மறுமலர்ச்சிக்கு வித்தாக அமைந்தவை எவை?
(A) பாரதிதாசனின் கவிதைகள்
(B) நாமக்கல்லாரின் கவிதைகள்
(C) பட்டுக்கோட்டையார் பாடல்கள்
(D) பாரதியின் கவிதைகள்
See Answer:
10. பாட்டாளி மக்களது பசிதீர வேண்டும் பணமென்ற மோகத்தின் விசைதீர வேண்டும் - எனப்பாடியவர் யார்?
(A) பாரதியார்
(B) பாரதிதாசன்
(C) நாமக்கல் கவிஞர்
(D) கவிமணி
See Answer:
(B) தொட்டப்பெட்டா
(C) ஆனைமுடி
(D) காட்வின் ஆஸ்டின்
See Answer:
2. மக்கள் அமைதியாக வாழ சிறந்த நாடு எது?
(A) நெதர்லாந்து
(B) நார்வே
(C) ஸ்காட்லாந்து
(D) கனடா
See Answer:
3. டெஸ்ட் போட்டியில் தனது முதல் மூன்று ஆட்டத்திலும் சதம் அடித்த இந்திய கிரிக்கெட் வீரர் யார்?
(A) முகம்மது அசாருதீன்
(B) சச்சின் டெண்டுல்கர்
(C) கபில் தேவ்
(D) அஜய் ஜடேஜா
See Answer:
4. ஆயிரம் கோயில்களின் நகரம் எது?
(A) மதுரை
(B) தஞ்சை
(C) சிதம்பரம்
(D) காஞ்சிபுரம்
See Answer:
5. ஆக்டோபஸுக்கு எத்தனை இதயங்கள்?
(A) 5
(B) 1
(C) 3
(D) 2
See Answer:
6. சாலைக் காவலர்கள் இல்லாத நாடு எது?
(A) சுவிச்சர்லாந்து
(B) ஆஸ்திரேலியா
(C) கனடா
(D) நியூசிலாந்து
See Answer:
7. பிரதம மந்திரிகள் இல்லாத நாடு எது?
(A) சுவிச்சர்லாந்து
(B) ஆஸ்திரேலியா
(C) கனடா
(D) நியூசிலாந்து
See Answer:
8. உலகிலேயே மிகப் பெரிய விளையாட்டரங்கம் ________ நாட்டில் உள்ளது?
(A) ஆஸ்திரேலியா
(B) கனடா
(C) நியூசிலாந்து
(D) பராகுவே
See Answer:
9. இருபதாம் நூற்றாண்டில் அரும்பிய மறுமலர்ச்சிக்கு வித்தாக அமைந்தவை எவை?
(A) பாரதிதாசனின் கவிதைகள்
(B) நாமக்கல்லாரின் கவிதைகள்
(C) பட்டுக்கோட்டையார் பாடல்கள்
(D) பாரதியின் கவிதைகள்
See Answer:
10. பாட்டாளி மக்களது பசிதீர வேண்டும் பணமென்ற மோகத்தின் விசைதீர வேண்டும் - எனப்பாடியவர் யார்?
(A) பாரதியார்
(B) பாரதிதாசன்
(C) நாமக்கல் கவிஞர்
(D) கவிமணி
See Answer: